தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

பண்ருட்டி அருகே நகைக் கடையில் 400 கிராம் தங்கம் திருட்டு

பண்ருட்டி அருகே நடுவீரப்பட்டியில் உள்ள நகைக் கடை ஒன்றில் சுமார் 400 கிராம் தங்கம் திருட்டுப் போயுள்ளது.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2013, 5:23 am

சீனிவாசன்

பண்ருட்டி அருகே நடுவீரப்பட்டியில் உள்ள நகைக் கடை ஒன்றில் சுமார் 400 கிராம் தங்கம் திருட்டுப் போயுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள நடுவீரப்பட்டியைச் சேர்ந்தவர் வைத்தியநாதன் (60), இவர் அங்குள்ள கடை வீதியில் நகைக் கடை வைத்துள்ளார். நேற்று இரவு வழக்கம் போல கடையை பூட்டிவிட்டு சென்றார்.

வியாழக்கிழமை காலை கடையைத் திறக்க வந்த போது, கடையின் ஷெட்டர் உடைக்கப்பட்டிருந்தது. மர்ம நபர்கள் ஷெட்டைரை உடைத்து உள்ளே இருந்த சுமார் 400 கிராம் தங்க நகை மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றதாக தெரிய வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.