தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

மின் கம்பி அறுந்து விழுந்ததில் பள்ளி மாணவர் மரணம்

சிதம்பரம் அருகே மின் கம்பி அறுந்து விழுந்ததில் பள்ளி மாணவர் பலியானார்.

Updated On :1 ஆகஸ்ட் 2013, 7:03 am

சிதம்பரம் அருகே மின் கம்பி அறுந்து விழுந்ததில் பள்ளி மாணவர் பலியானார்.

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்த மாணவர் பால்ராஜ் (16). விருதாச்சலம் அடுத்த புதுக்கூரப்பேட்டையைச் சேர்ந்தவர். இவர் தன்னுடன் படிக்கும் கார்த்திக் என்ற மாணவருடன், பள்ளிக்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது மேலே சென்ற மின் கம்பி அறுந்து விழுந்தது.

இதில் பால்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிந்தார். பிரேத பரிசோதனைக்காக பால்ராஜின் உடல் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.