பிரதமர் வருகை : கருப்புக் கொடி காட்ட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது

பிரதமர் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கருப்புக் கொடி காட்ட முயன்ற நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
Updated on
1 min read

பிரதமர் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கருப்புக் கொடி காட்ட முயன்ற நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி பெல் நிறுவனத்தில் ஆலை ஒன்றை திறந்து வைக்க பிரதமர் மன்மோகன் சிங் வெள்ளிக்கிழமை காலை திருச்சி வருகிறார்.

அவரது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் பிரபு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com