மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பிரதமர் வருகை : கருப்புக் கொடி காட்ட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது

பிரதமர் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கருப்புக் கொடி காட்ட முயன்ற நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Updated On :2 ஆகஸ்ட் 2013, 5:58 am

பிரதமர் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கருப்புக் கொடி காட்ட முயன்ற நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி பெல் நிறுவனத்தில் ஆலை ஒன்றை திறந்து வைக்க பிரதமர் மன்மோகன் சிங் வெள்ளிக்கிழமை காலை திருச்சி வருகிறார்.

அவரது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் பிரபு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.