தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

பண்ருட்டி நகைக்கடைகளில் சுங்க இலாகாவினர் திடீர் சோதனை

பண்ருட்டியை சேர்ந்த நகைக்கடை மற்றும் நகை அடகுக் கடை  உரிமையாளர்கள் 20 பேர் கொண்ட குழுவினர் சிங்கப்பூர், மலேசியா ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா சென்றனர். இவர்கள் கடந்த சனி கிழமை

News image
Updated On :3 ஆகஸ்ட் 2013, 11:49 am

சீனிவாசன்

பண்ருட்டியை சேர்ந்த நகைக்கடை மற்றும் நகை அடகுக் கடை  உரிமையாளர்கள் 20 பேர் கொண்ட குழுவினர் சிங்கப்பூர், மலேசியா ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா சென்றனர். இவர்கள் கடந்த சனி கிழமை சென்னை திரும்பியபோது அவர்களிடமிருந்து சுமார் 70 லட்சம் மதிப்புள்ள தங்கம் பிடிபட்டதாக தெரிகிறது. இந்த சம்பவத்தில் 14பேர் மீது சுங்க இலாக்காவினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதன் தொடர்சியாக இன்று பண்ருட்டியில் சம்பந்தபட்டவர்களின் நகைக் கடைகளில்  சுங்க இலாகாவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.