கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

செக் மோசடி வழக்கில் ஊராட்சித் தலைவர் சரண்

அருகேயுள்ள பெருங்கோட்டூரைச் சேர்ந்த பலவேசம் மகன் ராமநாதன்(41).இவரிடம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள சுண்டங்கோட்டைச் சேர்ந்த ராஜகோபாலன் மகன் திவாகரன் ரூ.5 லட்சம் கடன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2013, 11:48 am

எம். ஈஸ்வரமூர்த்தி

சங்கரன்கோவில் நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கில் ஊராட்சித் தலைவருக்கு பிடிவாரண்ட் அளித்ததைத் தொடர்ந்து ஊராட்சித் தலைவர் சரண் அடைந்தார்.

அருகேயுள்ள பெருங்கோட்டூரைச் சேர்ந்த பலவேசம் மகன் ராமநாதன்(41).இவரிடம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள சுண்டங்கோட்டைச் சேர்ந்த ராஜகோபாலன் மகன் திவாகரன் ரூ.5 லட்சம் கடன் வாங்கினாராம்.அந்தப் பணத்திற்கு பதிலாக செக் கொடுத்தாராம்.அந்த செக்கில் பணம் இல்லாததால் திரும்பி வந்துவிட்டாதாம்.இதனால் ராமநாதன் சங்கரன்கோவில் குற்றவியல்நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார்.

திவாகரன் பள்ளக்குறிச்சி ஊராட்சித் தலைவராக இருக்கிறார்.இவர் நீதிமன்றத்தில் ஆஜராகததால் நீதித்துறை நடுவர் முரளிதரகண்ணன், திவாகரனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்திரவிட்டார்.இதைத்தொடர்ந்து திவாகரன் சங்கரன்கோவில் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் சரண் அடைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.