தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மணல் கடத்தல் 2 பேர் கைது: டிராக்டர் பறிமுதல்

குருபரப்பள்ளி காவல் நிலையத்திற்கு, எண்ணேகோல்புதூர் கிராமம் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் மணல் கடத்துவதாக தகவல் வந்தது. இதையடுத்து போலீஸார் அப்பகுதியில் சனிக்கிழமை ரோந்து

News image
Updated On :11 ஆகஸ்ட் 2013, 10:51 am

ராதாகிருஷ்ணன்

கிருஷ்ணகிரி அருகே மணல் கடத்திய 2 பேரை போலீஸார் கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

குருபரப்பள்ளி காவல் நிலையத்திற்கு, எண்ணேகோல்புதூர் கிராமம் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் மணல் கடத்துவதாக தகவல் வந்தது. இதையடுத்து போலீஸார் அப்பகுதியில் சனிக்கிழமை ரோந்து சென்றனர். அப்போது, தென்பெண்னை ஆற்றிலிருந்து உரிய அனுமதியின்றி மணல் எடுத்துக் கொண்டிருந்த அதே ஊரைச் சேர்ந்த முனியப்பன்(27) மற்றும் சுந்தரேசன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.