விழுப்புரம் மாவட்டத்துக்கே திரும்பிய யானைக் கூட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சுற்றித் திரிந்த யானைக் கூட்டம் நேற்று முன் தினம் திருவண்ணாமலை மாவட்டத்த

Updated On :16 ஆகஸ்ட் 2013, 12:20 pm

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சுற்றித் திரிந்த யானைக் கூட்டம் நேற்று முன் தினம் திருவண்ணாமலை மாவட்டத்தின் வனப்பகுதி நோக்கி விரட்டப்பட்டன. இருந்த போதிலும், அவை இன்று மதியம் விழுப்புரம் மாவட்டத்தைப் பிரிய மனமில்லாமல் மீண்டும் விழுப்புரம் மாவட்ட கிராமப் பகுதிகளுக்கே திரும்பின. அவற்றின் வரவால் விவசாயிகள், மக்கள் ஆகியோர் மீண்டும் அச்சத்தில் ஆழ்ந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...