அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

விருதுநகர் அருகே கேப் ஒர்க்ஸில் தீ விபத்து: 4 பேர் காயம்

விருதுநகர் அருகே உள்ளது முதலிப்பட்டி. இங்கு ஈ சொக்கலிங்காபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் பத்ரகாளி கேப் ஒர்க்ஸ்ஸில், இயந்திரம் மூலம் பட்டாசு தயார் செய்யும் போது திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில்,

Updated On :26 ஆகஸ்ட் 2013, 7:32 am

விருதுநகர் அருகே உள்ளது முதலிப்பட்டி. இங்கு ஈ சொக்கலிங்காபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் பத்ரகாளி கேப் ஒர்க்ஸ்ஸில், இயந்திரம் மூலம் பட்டாசு தயார் செய்யும் போது திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில், அழகுமாரி, தமிழ்ச்செல்வி, முருகேஸ்வரி, திரிசங்கு என நான்கு பேர் காயம் அடைந்தனர்.

அவர்கள் சிவகாசி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வத்தக்காரப்பட்டி காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.