வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

கார் மோதிய விபத்தில் ஓய்வுபெற்ற தலைமைஆசிரியர் மரணம்

சிதம்பரம் அருகே புறவழிச்சாலையில் புதன்கிழமை இரவு கார் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஓய்வுபெற்ற தலைமைஆசிரியர் ஒருவர் மரணமடைந்தார். அவரது உறவினர் படுகாயம் அடைந்து

News image
Updated On :29 ஆகஸ்ட் 2013, 2:44 pm

G.Sundararaj

சிதம்பரம் அருகே புறவழிச்சாலையில் புதன்கிழமை இரவு கார் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஓய்வுபெற்ற தலைமைஆசிரியர் ஒருவர் மரணமடைந்தார். அவரது உறவினர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

சிதம்பரம் அருகே உள்ள லால்புரத்தைச் சேர்ந்தவர் பத்மநாபன் (60). ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரான இவர் தனது உறவினர் சுகுமாறனுடன் மோட்டார் சைக்கிளில் புதன்கிழமை இரவு புறவழிச்சாலையில் ராகவேந்திரா கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் பின்புறம் அமர்ந்திருந்த பத்மநாபன் சம்பவ இடத்திலேயே இறந்தார். சுகுமாறன் (39) படுகாயம் அடைந்து அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கிள்ளை போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.