47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அம்பேத்கர் சிலை அவமதிப்பு:கிருஷ்ணகிரி அருகே பதற்றம்

கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை என்ற இடத்தில் நேற்று இரவு அம்பேத்கர் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதால், அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :8 டிசம்பர் 2013, 4:00 am

ரவி

கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை என்ற இடத்தில் நேற்று இரவு அம்பேத்கர் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதால், அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 100 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.