தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் சாவு

தருமபுரி அருகே கெட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் சிவகாமி(65(). இவர் திங்கள்கிழமை கெட்டுப்பட்டியிலிருந்து தருமபுரிக்கு செல்ல நகரப்பேருந்தின் முன் படிக்கட்டில் ஏறினாராம். அப்போது,

News image
Updated On :9 டிசம்பர் 2013, 10:55 am

ராதாகிருஷ்ணன்

தருமபுரி அருகே பேருந்து சக்கரத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

தருமபுரி அருகே கெட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் சிவகாமி(65(). இவர் திங்கள்கிழமை கெட்டுப்பட்டியிலிருந்து தருமபுரிக்கு செல்ல நகரப்பேருந்தின் முன் படிக்கட்டில் ஏறினாராம். அப்போது, திடீரென கால் இடறி அவர் விழுந்துள்ளார். அப்போது, பேருந்தை ஓட்டுநர் இயக்கியுள்ளார். இதில் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி சிவகாமி சம்பவ இடத்திலேயா உயிரிழந்தார்.

விபத்துக்குறித்து தொப்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.