விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கூடுதல் டி.ஜி.பிகளுக்கு டி.ஜி.பி.யாக பதவி உயர்வு

தமிழகத்தில் கூடுதல் டி.ஜி.பி.க்களாக பொறுப்பு வகித்த 4 பேருக்கு டி.ஜி.பி.க்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :20 டிசம்பர் 2013, 11:43 am

வேல்முருகன்

தமிழகத்தில் கூடுதல் டி.ஜி.பி.க்களாக பொறுப்பு வகித்த 4 பேருக்கு டி.ஜி.பி.க்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த மகபூப் ஆலம் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்று சென்னை உளவுப் பிரிவு டி.ஜி.பி.யாக அசோக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

டான்ஜெட்கோ (TANGEDCO) கண்காணிப்பு பிரிவு டி.ஜி.பி.யாக ஆர்.சேகர் நியமனம் செய்யப்பட்டார். சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டி.ஜி.பி.யாக சதீஸ்குமார் டோக்ரா நியமனம் செய்யப்பட்டார். சென்னை ரயில்வே ஐ.ஜி.யாக சீமா அகர்வால் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.