ஈரோடு-பழனி ரயில்பாதை கோரி நீதிமன்றத்திற்கு செல்ல முடிவு: ரயில்வே மக்கள் நலச்சங்க தலைவர் ஜெயிலானி
பழனி முதல் ஈரோடு வரையிலான ரயில்பாதை திட்டத்தை கைவிடக்கூடாது என வலியுறுத்தி நீதிமன்றத்துக்கு செல்ல முடிவு செய்துள்ளதாக ஈரோடு-பழனி ரயில்வே மக்கள் நலச்சங்க தலைவர்










