ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

காங். முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் குறித்து விசாரணை: ஆம் ஆத்மி

காங்கிரஸ் கட்சியின் ஊழல் புகார் குறித்து விசாரணை நடத்த தயங்கமாட்டோம், இதற்காக ஆட்சி பறிபோனாலும் பரவாயில்லை என ஆம் ஆம்தி கட்சியின் மூத்த தலைவர் யோகேந்திர யாதவ்,

News image
Updated On :24 டிசம்பர் 2013, 9:48 am

வேல்முருகன்

காங்கிரஸ் கட்சியின் ஊழல் புகார் குறித்து விசாரணை நடத்த தயங்கமாட்டோம், இதற்காக ஆட்சி பறிபோனாலும் பரவாயில்லை என ஆம் ஆம்தி கட்சியின் மூத்த தலைவர் யோகேந்திர யாதவ், தெரிவித்துள்ளார். .மேலும் காங்கிரஸின் ஆதரவை மட்டுமே பெற்றிருப்பதாகவும் இதனை கூட்டணி என கூறக்கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.