சிதம்பரம் நகரில் நம்பர் பிளேட்டில் படங்கள், வாசகங்கள் உள்ள மோட்டார் சைக்கிள்களை போக்குவரத்து பிரிவு போலீஸார் பிடித்து அபராதம் விதித்தனர்.
சிதம்பரம் நகரில் நகர போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரா.மலைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆர்.ஞானசேகரன், தலைமைக்காவலர் சுதாகர் ஆகியோர் வியாழக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது நம்பர் பிளேட்டில் தலைவர் படங்கள், வாசகங்கள் எழுதி உள்ள மோட்டார் சைக்கிள்களை பிடித்து தலா ரூ.100 அபராதம் விதித்தனர். முதல் முறை பிடிக்கும் போது ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டு எச்சரித்து அனுப்பப்படுவார்கள். நம்பர் பிளேட்டை மாற்றப்படாவிடில் இரண்டாவது முறை பிடிக்கும் போது ரூ.300 அபராதம் விதிக்கப்படும் என இன்ஸ்பெக்டர் ரா.மலைச்சாமி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி!

3 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மிதமான மழை

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஹெலிகாப்டர் அருகே ட்ரோன்: 3 பேர் கைது
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

