கடையம் வனப்பகுதியில் புலி நடமாட்டம் பதிவு: துணை இயக்குநர்
திருநெல்வேலி மாவட்டம், கடையம் வனப்பகுதியில் சனிக்கிழமை மேற்கொண்ட கணக்கெடுப்பின்போது களப்பணியாளர்கள் ஒரு புலியினை நேரில் பார்த்தனர். பாபநாசம் மலையில் புலி கால்தடம் சேகரிக்கப்பட்டதாக காப்பக துணை இயக்குநர் சி. குருசாமி சனிக்கிழமை மாலை தெரிவித்தார்.










