வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

நிதிமுறைகேடு: வெய்யலூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி நீக்கம்

சிதம்பரம் அருகே உள்ள வெய்யலூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் சாந்திஉலகநாதன். இவர் தானே கைப்பம்பு, விசைப்பம்பு, சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட  இனங்களில் நிதி முறைகேடு செய்துள்ளதாக புகார்

News image
Updated On :15 பிப்ரவரி 2013, 1:44 pm

G.Sundararaj

நிதி முறைகேடு செய்ததாக சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட வெய்யலூர் ஊராட்சி மன்றத் தலைவரை பதவி நீக்கம் செய்து கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார் உத்திரவிட்டுள்ளார்.

சிதம்பரம் அருகே உள்ள வெய்யலூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் சாந்திஉலகநாதன். இவர் தானே கைப்பம்பு, விசைப்பம்பு, சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட  இனங்களில் நிதி முறைகேடு செய்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார் விசாரணை மேற்கொண்டதில் நிதி முறைகேடு செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஊராட்சி மன்றத் தலைவர் பதவியிலிருந்து சாந்தி உலகநாதனை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.