ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பொள்ளாச்சி கால்வாயில் மூழ்கி கல்லூரி மாணவர் உள்பட இருவர் பலி

பொள்ளாச்சி அருகே பூசாரிப்பட்டி என்ற இடத்தில் இன்று காலை பரம்பிக்குளம் ஆ

News image
Updated On :22 பிப்ரவரி 2013, 7:46 am

பா. இளையபதி

பொள்ளாச்சி அருகே பூசாரிப்பட்டி என்ற இடத்தில் இன்று காலை பரம்பிக்குளம் ஆழியாறு கால்வாயில் குளிப்பதற்காகச் சென்றார் ராமச்சந்திரன் என்ற கல்லூரி மாணவர். அவரும் அவருடைய உறவினர் கருப்பசாமியும் குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென ராமசந்திரன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். அவரைக் காப்பாற்ற முயன்ற கருப்பசாமியும் நீரில் இழுத்துச் செல்லப்பட்டார்.

இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.