சிதம்பரத்தில் ரயில் மறியலில் ஈடுபட ஊர்வலமாக புறப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த 9 பெண்கள் உள்ளிட்ட 62 பேரை நகர போலீஸார் இன்று கைது செய்தனர்.
பதவிஉயர்வில் எஸ்சி., எஸ்டி, ஒபிசி வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்க கோரி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாநில மகளிர் அணி செயலாளர் டி.எஸ்.பிரேமலதா தங்கம் சிகாமணி தலைமையில் ரயில் மறியலில் ஈடுபட சிதம்பரம் காந்திசிலையிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது நகர போலீஸார் அவர்களை மறித்து 9 பெண்கள் உள்ளிட்ட 62 பேரை கைது செய்தனர்.
இந்த நிலையில், ரயில் மறியலில் ஈடுபட முயன்ற பிரேமலதா கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சிக்கு அவருக்கு எவ்வித தொடர்பு கிடையாது. இப்போராட்டம் கட்சி கொள்ளை விரோத செயலாகும். எனவே அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே.ஆர்ம்ஸ்ட்ராங்க் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்டிடம் கடிதம் மூலம் புகார் அளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்குறுதிகூட கிடைக்காத மக்கள்!

புழல் ஏரிக்கரையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?
ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளா்களின் வாக்குறுதிகள்!
தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராகிவிட்டனா்: பாஜக ஓபிசி பிரிவு தேசியத் தலைவா் கே.லஷ்மண்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

