போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கோயில் சுவர் அகற்றம்: திருக்கோவிலூரில் சாலைமறியல்
திருக்கோவிலூரில் ஐந்துமுனை சந்திப்பில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கோவில் சுற்றுச் சுவர் அகற்றப்பட இருந்த நிலையில், பொதுமக்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.










