மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அரசு பஸ் நடத்துனரை பணி செய்ய விடாமல் தடுத்து, தாக்கியவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு பஸ் நடத்துனரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியவரை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :4 ஜனவரி 2013, 12:59 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு பஸ் நடத்துனரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியவரை போலீஸார் கைது செய்தனர்.

அருப்புக்கோட்டை அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் நடத்துனராக பணிபுரிந்து வருபவர் பூமிநாதன். இவர் வெள்ளிக்கிழமை அருப்புகோட்டையிலிருந்து சுந்தரபாண்டியம் நோக்கி வந்த பஸ்ஸில் நடத்துனராக இருந்துள்ளார்.

பஸ் அழகாபுரி வந்தபோது, அரசபட்டியைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் பஸ்ஸில் ஏறியுள்ளார். நடத்துனர் பூமிநாதன் டிக்கெட் கேட்டபோது, ராமமூர்த்தி டிக்கெட் எடுக்க மறுத்து தகராறு செய்துள்ளார். மேலும் பூமிநாதனின் சட்டையைப் பிடித்து இழுத்து தாக்கியுள்ளார்.

இது குறித்து நடத்துனர் பூமிநாதன், நத்தம்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராமமூர்த்தியை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.