சிதம்பரத்தில் டாஸ்மாக் மதுக் கடையை மூடக் கோரி போராடிய இளைஞர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கைது செய்துள்ளனர்.
தமிழக இளைஞர் முன்னணி சார்பில் இன்று டாஸ்மார்க் கடையை இழுத்துப் பூட்டுப் போடும் போராட்டம் நடத்தப்பட்டது. இதற்காக, மேலரதவீதியில் இருந்து தமிழக இளைஞர் முன்னணி சார்பில் துணைப் பொதுச் செயலாளர் அ. குபேரன் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர், பேருந்து நிறுத்தத்துக்குள் அமைந்துள்ள மதுபானக் கடைக்கு
ஊர்வலமாக வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், அவர்கள் மீது தடியடி நடத்தினர். அப்போதும் அவர்கள் கலைந்து செல்லாததால், அனைவரையும் கைது செய்து சிதம்பரம் நகர காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்குறுதிகூட கிடைக்காத மக்கள்!

புழல் ஏரிக்கரையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?
ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளா்களின் வாக்குறுதிகள்!
தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராகிவிட்டனா்: பாஜக ஓபிசி பிரிவு தேசியத் தலைவா் கே.லஷ்மண்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

