புதுவை: பள்ளி மாணவிகளுக்கு ஓவர் கோட், சிறப்பு பேருந்து
இக்கூட்டத்தில் கல்வியமைச்சர் தி.தியாகராஜன் பேசியபோது .வீட்டைவிட அதிக நேரம் செலவழிக்கும் இடம் பள்ளி. எனவே, மாணவர்களை ஒழுங்குபடுத்த ஆசிரியர்களால் முடியும். அடிக்கடி பெற்றோர்-ஆசிரியர் கூட்டத்தைக் கூட்டி, ஒழுங்கீனத்தில் ஈடுபடும் மாணவர்களைப் பெற்றோரிடம் அடையாளம் காட்ட வேண்டும். சிறப்பு வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டால்,










