வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளி முருகனை சந்திக்க தடை

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகனை சந்திக்க உறவினர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :5 ஜனவரி 2013, 10:48 am

தினமணி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகனை சந்திக்க உறவினர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனிடம் இருந்து செல்பேசி மற்றும் சிம்கார்டுகள் உள்ளிட்டவை கடந்த வாரம் பறிமுதல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து, முருகன் மீது சிறைத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, முருகனும், அவரது மனைவி நளினியும் 15 நாட்களுக்கு ஒரு முறை சந்திக்கவும், மற்ற உறவினர்கள் முருகனை சந்தித்துப் பேசவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.