ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை 215 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 83 ஆயிரத்து 860 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் டி.எஸ்.ஸ்ரீதரன் வழங்கினார்.ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் த.ந.ஹரிரஹன்









