47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நாகை ஆட்சியர் அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் போராட்டம்

நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய காவிரி பாசன மாவட்டங்களில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

News image
Updated On :7 ஜனவரி 2013, 6:15 am

சங்கர்

நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய காவிரி பாசன மாவட்டங்களில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

காவிரி பாசன மாவட்டங்களில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் குடும்பத்துக்கு உரிய நிவாரணம், பயிருக்கான முறையான இழப்பீடு ஆகியவற்றை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் விவசாய சங்கம், விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இதன்படி இன்று காலை முதல் நாகை. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் போராட்டம் நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.