பெண்ணிடம் 2 பவுன் நகைப் பறிப்பு
தூத்துக்குடி முத்தம்மாள் காலனியைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி மாரியம்மாள் (31). இவர், தனது வீட்டு வாசலில் இன்று


தூத்துக்குடி முத்தம்மாள் காலனியைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி மாரியம்மாள் (31). இவர், தனது வீட்டு வாசலில் இன்று அதிகாலை கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் ஒருவர் மாரியம்மாள் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டாராம்.
இதுகுறித்து மாரியம்மாள் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து நகையை பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபரை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...