ஜெயலலிதாவுக்கு பெருந்தன்மை இல்லை: ஆண்டாள் கோயிலில் விஜயகாந்த்தின் அரசியல் பேச்சு!
தன் மீது அவதூறு வழக்குகள் தொடர்வது, தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவுக்கு பெருந்தன்மை இல்லை என்பதையே காட்டுவதாக, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் கூறினார்.









