மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஸ்ரீவிலி. ஸ்ரீஆண்டாள் கோயிலுக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பில் வெண்கல குத்துவிளக்கு

திருப்பூர், அமர்ஜோதி டெக்ஸ்டைல்ஸ் நிர்வாக இயக்குநர் கல்பச்சா பிரேம்சந்தர், ரூ.1.50 லட்சம் மதிப்பிலான வெண்கல குத்துவிளக்கை கோயில் தக்கார் கே.ரவிச்சந்திரனிடம்

News image
Updated On :11 ஜனவரி 2013, 10:06 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீஆண்டாள் கோயிலுக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பிலான குத்துவிளக்கு  உபயமாக வழங்கப்பட்டது.

திருப்பூர், அமர்ஜோதி டெக்ஸ்டைல்ஸ் நிர்வாக இயக்குநர் கல்பச்சா பிரேம்சந்தர், ரூ.1.50 லட்சம் மதிப்பிலான வெண்கல குத்துவிளக்கை கோயில் தக்கார் கே.ரவிச்சந்திரனிடம் வழங்கினார். ஏற்கனவே இவர்கள் வடபத்ரசயனர் திருக்கோயிலில் தங்கத்திலான கொடி மரம் அமைத்துக் கொடுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

புதிய குத்துவிளக்கை கோயில் ஸ்தானிகம் ரமேஷ் (எ) ரெங்கராஜன் சிறப்பு பூஜைகள் செய்து பிரதிஷ்டை செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.