ரேஷன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்புத் திட்டத்தின் கீழ் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் 100 ரூபாய் ரொக்கம் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் தூத்துக்குடியில்


தூத்துக்குடியிலுள்ள பல்வேறு ரேஷன் கடைகளில் பொங்கல் சிறப்பு திட்ட பொருள்களை வழங்கும் பணிகள் குறித்து கூட்டுறவு கூடுதல் பணிவாளர் நேற்று(ஜன.11) ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்புத் திட்டத்தின் கீழ் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் 100 ரூபாய் ரொக்கம் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் தூத்துக்குடியில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி பெறும் குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படுவதை சென்னை கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் ராஜேந்திரன் நேரில் சென்று பார்வையிட்டார். மத்திய கூட்டுறவு வங்கி துணைப் பதிவாளர் குமரேசன், ஒன்றியப்பணியாளர் சிவராமன், மண்டல இணைப் பதிவாளர் பாண்டியன் மற்றும் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தனி அலுவலர் கணேஷ் சேதுராமலிங்கம் ஆகியோர் ஆய்வின்போது உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...