மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணிகள்: ஒன்றியக் குழுத் தலைவர் காளிமுத்து ஆய்வு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், அத்திகுளம்-செங்குளம் கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை

News image
Updated On :14 ஜனவரி 2013, 7:23 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், அத்திகுளம்-செங்குளம் கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது பணியில் ஈடுபட்டிருந்த கிராம மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அவர்களிடம் தலைவர் காளிமுத்து பேசுகையில், தமிழக முதல்வர் ஏழைகளின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றி வருகிறார். கடைக்கோடி மக்களுக்கும் அரசின் நலத்திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்ய அரசு அலுவலர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றார் அவர்.
ஆய்வின் போது அவருடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெள்ளைச்சாமி, சந்திரசேகர், துணைத் தலைவர் முத்தாலம்மாள், கவுன்சிலர் சிவனாண்டி உள்ளிட்ட பலர் சென்றிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.