மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஸ்ரீஆண்டாள் மார்கழி நீராட்ட உற்சவம் நிறைவு

ஸ்ரீஆண்டாள் மார்கழி நீராட்ட உற்சவம் 7-ம் தேதி தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு நடைபெற்று, வெவ்வேறு மண்டபங்கள் வழியே எண்ணெய்காப்பு மண்டபம் எழுந்தருளினார். ஒவ்வொரு நாளும்

News image
Updated On :15 ஜனவரி 2013, 12:53 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாளுக்கு நடைபெற்ற மார்கழி நீராட்ட (எண்ணெய்காப்பு) உற்சவம்  நேற்று(திங்கள்கிழமை) இரவு நிறைவு பெற்றது.

ஸ்ரீஆண்டாள் மார்கழி நீராட்ட உற்சவம் 7-ம் தேதி தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு நடைபெற்று, வெவ்வேறு மண்டபங்கள் வழியே எண்ணெய்காப்பு மண்டபம் எழுந்தருளினார். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு திருக்கோலத்தில் ஸ்ரீஆண்டாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 8-ம் திருநாளான நேற்று(திங்கள்கிழமை) தங்கப்பல்லக்கு நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு ஸ்ரீஆண்டாள் அருள்பாலித்தார். இரவு ஸ்ரீமணவாள மாமுனிகள் மங்களாசாசனம் நடைபெற்றது.விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கே.ரவிச்சந்திரன், செயல் அலுவலர் ச.சுப்பிரமணியம் ஆகியோர் செய்திருந்தனர்.

இன்று ஸ்ரீஆண்டாளுக்கு, ரெங்கமன்னாருடன் சேர்த்து சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று, பின் மூலஸ்தானம் எழுந்தருளினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.