தூத்துக்குடியில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
தூத்துக்குடி தாளமுத்துநகர் 6-வது தெருவை சேர்ந்த முத்தையா மகன் கண்ணன் (33). இவர் தாளமுத்துநகரில் சூப் கடை நடத்தி வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கண்ணனின் தாய் வசித்து வந்த வீட்டில், இருந்த 4 பவுன் தங்க நகை மற்றும் ரூ.8 ஆயிரம் பணம் திருட்டு போனது. இதுதொடர்பாக கண்ணன் மீது அவருடைய தாயாருக்கு சந்தேகம்










