நயினாரகரத்தில் சாலை மறியல்:போக்குவரத்து பாதிப்பு
நயினாரகரத்தில் சனிக்கிழமை தோறும் மாட்டுச் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து ஏராளமான மாடுகள் கேரளாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.கடந்த சில மாதங்களாக இந்த சந்தையிலிருந்து வாங்கும் மாடுகளை வாகனங்கள் மூலம் கேரளாவிற்கு கொண்டு செலவது அதிகரித்துள்ளதாம்.இதன் காரணமாக வாகனங்கள்










