அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விருதுநகரில் கல்லூரி மாணவர் தற்கொலை முயற்சி

விருதுநகரில் கல்லூரி மாணவர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

Updated On :31 ஜனவரி 2013, 6:41 am

விருதுநகர் செந்தில்குமார நாடார் கல்லூரியில் பிகாம் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர் ஒருவர், அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் விடுப்பு எடுத்துள்ளார். இந்நிலையில், விடுப்பு அதிகம் எடுத்துள்ளதால் நீ கல்லூரியை விட்டு நின்றுகொள் என்று கூறியதாகத் தெரிகிறது.

இதனால் மனம் உடைந்த மாணவர் விருதுநகர் அருகே செங்குன்றாபுரம் கிராமத்தில் தன் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் உடனடியாக தனியார் மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து விருதுநகர் கிழக்கு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.