47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வலுக்கட்டயமாக நத்தம்காலனி வீட்டில் விடப்பட்ட இளவரசன் பெற்றோர்

தருமபுரி அரசு மருத்துவமனையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், வழக்குரைஞர்கள், இளவரசனின் பெற்றோர் ஆகியோர். ஆனால், கா

News image
Updated On :11 ஜூலை 2013, 10:17 am

ரவி

தருமபுரி அரசு மருத்துவமனையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், வழக்குரைஞர்கள், இளவரசனின் பெற்றோர் ஆகியோர். ஆனால், காவல் நிலையத்துக்குள் இளவரசன் பெற்றோர் வர மறுத்தனர். அவர்களுக்கும் மற்றவர்களும் காவல் நிலையத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் இருவரையும் வெளியே விட்டுவிடுங்கள் என்று காவல் அதிகாரி சொல்லியும் இருவரும் ஒத்துழைக்கவில்லை. எனவே, வலுக்காட்டாயமாக இழுத்துச் சென்று நத்தம்காலனி வீட்டிலேயே இறக்கி விட்டனர்.

இதனைப் படம் பிடிக்க பத்திரிகை புகைப்படக் காரர்களை காவல் நிலையத்துக்குள் செல்ல விடாமல் போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.