ஈரோடு தாசில்தார் வீட்டில் 15 பவுன் நகை மாயம்
ஈரோடு மாணிக்கமலை ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ளது தாசில்தாரின் வீடு. இங்கே நேற்று 15 பவுன் நகை திருட்டு வீரப்பன்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Updated On :12 ஜூலை 2013, 4:42 am







