மேலூர் கிரானைட் முறைகேடு: அரசுக்கு ரூ.1200 கோடி இழப்பு ஏற்பட்டதாக புகார்
மதுரையில், அரசுக்கு சொந்தமான கண்மாய், புறம்போக்கு இடங்களில் இருந்து சட்டத்துக்கு விரோதமாக ரூ.1200 கோடி மதிப்புள்ள கிரானைட் கற்களை வெட்டி எடுத்துள்ளதாக காவல்துறை புகார் பதிவு செய்துள்ளது.









