ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

விதிமீறி மது விற்பனை:25 பாட்டில்கள் பறிமுதல்

மதுரையில் விதிமீறி மது விற்றதாக 3 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 25 பாட்டில்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :20 ஜூலை 2013, 5:40 pm

ஜெயப்பாண்டி

மதுரையில் விதிமீறி மது விற்றதாக 3 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 25 பாட்டில்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

 மதுரையில் அரசு மதுக்கடைகள் மூடிய பிறகு மது விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து சுப்பிரமணியபுரம் முத்து பாலம், தெற்குவாசல், செல்லூர் குலமங்கலம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் அரசு மதுக்கடை அருகே போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.

 அப்போது மது விற்றதாக குமார், கோகுல்ராஜ், மாரிமுத்து ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடமிருந்து 25 பாட்டில்களும், பணமும் கைப்பற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.