பாஜக ரமேஷ் கொலை: கண்டித்து ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரத்தில் கடைகள் அடைப்பு.
ஆடிட்டர் ரமேஷ் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பாக இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டது.







