ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தூத்துக்குடி மாவட்டத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 14 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் வழிப்பறி, திருட்டு, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.59 லட்சம் மதிப்

News image
Updated On :24 ஜூலை 2013, 6:59 am

இன்பராஜ்

தூத்துக்குடி மாவட்டத்தில் வழிப்பறி, திருட்டு, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.59 லட்சம் மதிப்புள்ள 182 பவுன் நகை மீட்கப்பட்டது. இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய போலீஸ் உயரதிகாரிகள், வெகு நாட்களாகத் தேடப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர் என்றும், அவர்களிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.