/
திருவலம் அருகே சாலையை கடந்த பெண் கார் மோதி அதே இடத்தில் உயிரிழந்தார்.
கார்ணாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மரகதவள்ளி (36). இவர் தனது 4 வயது ஆண் குழந்தையுடன் அப்பகுதி சாலையை புதன்கிழமை இரவு கடந்தார். அப்போது அவ்வழியாக வேகமாகச் சென்ற கார் மோதியது. அதில் சம்பவ இடத்திலேயே மரகதவள்ளி இறந்தார்.காயமடைந்த குழந்தை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டது. திருவலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சமையல்... சமையல்...: வடாம் வகைகள்!
கலைத்திறனில் அசத்தல்!
பொருள்களை எடுத்துவர உதவுகிறோம்...
கயாக் படகில் 60 கி.மீ. கடற்பயணம்!
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


