நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பெண்ணை ஆபாசமாக பேசி மிரட்டியவர் கைது

பழனி அருகே தனியே இருந்த பெண்ணை ஆபாசமாக பேசி மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :7 ஜூன் 2013, 5:35 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி அருகே தனியே இருந்த பெண்ணை ஆபாசமாக பேசி மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.

பழனி அருகே புலிக்கோட்டையூரை சேர்ந்தவர் திருமலைசாமி மனைவி வீரம்மாள்(33). கணவர் திருமலைசாமி கடந்த சிலமாதம் முன்பு இறந்து விட்ட நிலையில் அதே பகுதியை சேர்ந்த சேவுகபெருமாள் மகன் ரங்கநாதன்(42)  என்பவர் வீரம்மாளிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார்.  தவிர, அவரை ஆபாசமாக பேசியும், கொலைமிரட்டலும் விடுத்ததால் மனஉளைச்சல் ஏற்பட்ட வீரம்மாள் பழனி தாலுகா காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகார் செய்தார்.  வழக்குப் பதிவு செய்த போலீஸார் ரங்கநாதனை கைது செய்து ரிமாண்ட் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.