எம்பிபிஎஸ் கூடுதல் இடங்களுக்கு தனியாக கலந்தாய்வு : சுகாதாரத் துறை செயலாளர்
சென்னை மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் இந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட கூடுதல் மாணவ சேர்க்கை இடங்களுக்கு தனியாக கலந்தாய்வு நடத்தப்படும் என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.










