நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கஞ்சா விற்றவர் கைது

பழனி அருகே கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :21 ஜூன் 2013, 6:19 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி அருகே கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

  பழனி அருகே கொடைக்கானல் ரோடு புளியமரத்துசெட்டை சேர்ந்தவர் சந்தனத்தேவர் மகன் கர்ணன்(36). வியாழக்கிழமை இவர் வீட்டின் முன் சுமார் 750 கிராம் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த போது பழனி தாலுகா போலீஸார் அவரை பிடித்து கைது செய்து ரிமாண்டு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.