கரூர் அருகே பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் காயமடைந்தனர்.
திருச்சியிலிருந்து கரூருக்கு தனியார் பேருந்து ஒன்று இன்று வந்தது. வீரராக்கியம் அடுத்த பொய்யாபுதூர் அருகே வந்தபோது, கரூரிலிருந்து திருச்சி நோக்கி சென்ற லாரி ஒன்று எதிர்பாரதவிதமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ராஜலட்சுமி (70), கோமதி (38), மனோகர் (16), வேலுச்சாமி (28), சுப்பிரமணியன் (29), பழனிச்சாமி (29), வசந்தகுமார் (21), பழனிவேலு (31), சுரேஷ் (34) ஆகிய 9 பேர்களும் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து லாலாபேட்டை காவல் நிலையப் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர் அரிவாள் வெட்டு சம்பவம்: ஒருவர் சுட்டுப் பிடிப்பு!

வள்ளுவரைக் கலங்கப்படுத்தாதீர்! - அமைச்சர் அருண்ராஜ்

சொல்லப் போனால்... திமுக – அதிமுக கூட்டணியும் அரைகுறை உண்மையும்!

மாஃபியாவின் பிடியில் கல்வி அமைப்புமுறை: கேஜரிவால் குற்றச்சாட்டு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


