திருக்கோவிலூர் அருகே தீயணைப்பு துறையினரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
அப்போது தீயணைப்பு துறையினர்,எங்களிடம் வண்டி இல்லாத காரணத்தால் எங்களால் வர இயலாது என்றும்,அருகாமையில் உள்ள திருவண்ணாமலை அலுவலகத்தை தொடர்பு கொண்டால் அங்கிருந்து வண்டி வரும் என்று கூறி தொலைபேசி இணைப்பை துண்டித்தனர். தீயணைப்பு துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் பரசுராமன் வீட்டிற்கு










