மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

திருச்சி ஜோஸப் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம்

இலங்கைப் பிரச்னையில் சுதந்திரமான பன்னாட்டு விசாரணை கோரி, திருச்சி புனித ஜோஸப் கல்லூரி மாணவர்கள் 11 பேர் இன்று காலை உண்ணாவிரதம் தொடங்கினர். திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் முன் பந்தலிட்டு, அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On :11 மார்ச் 2013, 8:01 am

இலங்கைப் பிரச்னையில் சுதந்திரமான பன்னாட்டு விசாரணை கோரி, திருச்சி புனித ஜோஸப் கல்லூரி மாணவர்கள் 11 பேர் இன்று காலை உண்ணாவிரதம் தொடங்கினர். திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் முன் பந்தலிட்டு, அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.