ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கடலூர் மக்கள் வாழ்வுரிமைக் கட்சி மாணவர் பாசறையினர் உண்ணாவிரதம்

இலங்கைப் பிரச்னை விவகாரம் தொடர்பாகவும், லயோலா கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு

Updated On :11 மார்ச் 2013, 6:31 am

இலங்கைப் பிரச்னை விவகாரம் தொடர்பாகவும், லயோலா கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் கடலூரில் மக்கள் வாழ்வுரிமைக் கட்சியின் மாணவர் பாசறையினர் கடலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.