ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கடலூரில் கடையடைப்பு: மறியலில் ஈடுபட்ட 200 பேர் கைது

டெசோ அமைப்பினர் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்ததின் அடிப்படையில் இன்று கடலூரில் பெரும்பாலான

Updated On :12 மார்ச் 2013, 5:22 am

டெசோ அமைப்பினர் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்ததின் அடிப்படையில் இன்று கடலூரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. போக்குவரத்து காலை முதல் வழக்கம்போல் இருந்தது. ஆட்டோக்கள் இயங்கின. திமுக தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் மட்டும் ஆட்டோக்களை இயக்கவில்லை. சாலைமறியல் போராட்டங்களில் திமுகவினர் ஆங்காங்கே ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 200 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.